Back
Philosophy
August 3, 2022
தத்துவம்
SHARE

தோழர்கள் கேட்டிருந்தார்கள் நேற்றைக்கு முந்தைய நாள் வரவுகள் குறித்து அவர்களுக்காக.... மற்றும் நான் ஒன்னு சொல்லனும் னு நெனைக்கிறேன்.. எல்லா பேரையும் அதாவது மனிதர்களைச்
சமநீதியோடு நடத்துவதால் மட்டும் ஒருவன் பொதுநலவாதியாக ஆகி விட முடியாது. ஏனென்றால் அவன் ஒரு இன வாதி. தன் இனத்திற்காக பேராடும் சுயநலவாதி. பொதுநலவாதி என்பவன் உயிரில் சிறியது
பெரியது இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இந்தப் பேரியற்கை எல்லோருக்கும் பொதுவானது என்று உணர்ந்து. அதன் படி வாழ்பவன். That's it.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...