Back

Philosophy

February 28, 2022

தத்துவம்

SHARE

தத்துவம்

காதலின் நெடுங்காயிற்றால் சூழற்றி விடப்பட்ட உன் ஆதி பெருங் காமம் என் பருவத்தின் ஆணி முனையில் பம்பரமாய் சூழன்று கொண்டிருக்க முத்த விரல்களால் தீண்டி தீண்டி உன்னை வான
வில்லாய் முளைக்க செய்தது என் காதல். பிறகு பாலொடு தேன் கலந்த நம் எச்சிலின் வழ வழப்பில் உன் ஏழு வண்ணங்களையும் குழைத்து உடலெங்கும் பூசி பூசி நானுமோர் வானலில்லானேன்.
இப்போது ரெண்டு வானவில் நம் உடலாகி பக்கம் பக்கமாய் படுத்து கிடக்க காதல் நம்மை ஏந்தும் வானமாய் விரிகிறது நம் காமம் மின்னலாய் மாறி கிழக்கு மூலையில் முறிந்து மறைகிறது.
காண். - பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...