Back

Philosophy

September 17, 2021

தத்துவம்

SHARE

தத்துவம்

எனக்கெல்லாம்
சாவே வராதா என்று
வருந்தியதுண்டு.

இப்போது தான் புரிகிறது

மரணத்திற்கு
நல்லவர்களைத் தான்
அதிகம் பிடிக்கும் போல.

அதனாலே தான்
ரொம்ப பிடித்த உன்னை
இங்கு துடிக்க விடாமல்
தூக்கி எடுத்து
தன் ககத்தில் வைத்து கொண்டது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...