Back
Philosophy
August 24, 2021
தத்துவம்
SHARE

ஒரு காதல் முறிவுக்கு
அழுது புலம்பிய கையோடு
மறு காதலுக் காயத்தப்பட அல்லது
மற்றொரு காதலை ஏற்று நடக்க
எப்படி முடிகிறது உன்னால்
என்கிறான் நண்பன்.
இந்த மேகம் தான்
பொழிய வேணடும் என்றில்லை
எந்த மேகம் பொழிந்தாலும்
நிலம் நீரேற்கும்.
ஏனெனில்,
எந்த மேகம் என்பதை விட
நிலத்திற்கு நீரே முக்கியம்.
💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...