Back

Philosophy

December 28, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

புலராத பொழுதைப் போல மலராத மலரைப் போல புரியாத கவிதைப் போல எரியாத சுடரைப் போல வீசாத காற்றைப் போல பேசாத சொல் காட்டும் அழகும் அர்த்தமும் கனமும் எல்லாமும் அதிகமல்லவா? அதனால்
மனமே அமைதியாக மௌனம் எடுத்து உதட்டில் உடுத்து. - பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...