Philosophy
August 20, 2020
தத்துவம்
SHARE

எவ்வித நோக்கமும் இல்லாமல் பொதுவாழ்வில் தன்னை முன்னிறுத்தும் ஒருவரை எப்படி சாதியத் தலைவராக நினைக்க முடிகிறது உங்களால்?
எந்த சாதி என்று பார்ப்பதை விடுத்து எப்படிப்பட்ட கொள்கை உடையவர் என்று பாருங்கள். அதை விடுத்து தலித்திய தலைவன், சக்கிலியத் தலைவன், பறையத் தலைவன் என்று சாதியத் தலைவனாய் ஆக்காதீர்கள்.
அண்ணலை கூட இன்னும் இப்படி புறந்தள்ளுகிற புண்ணாக்குள் உண்டு என்பது தான் ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது. இப்போது திருமாவை.
பாருங்களேன் உங்கள் சாதிய வன்மம் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறதென்று.
யார் எப்படி என்ன ஏதென்று தெரியாமலேயே வெறும் சாதியை வைத்து உங்கள் தலைவனை தேர்ந்தெடுக்கும் உங்களின் ஊசப் 🌸ண்👔 த் தனமான அறிவை என்னவென்று சொல்வதென எனக்குத் தெரியவில்லை.
நான் யாரையும் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் சொல்ல வில்லை. சாதியை விட்டு வெளியில் வந்து தேடுங்கள் உங்கள் தலைவனை.
அவ்வளவு தான் என் கோரிக்கை.
💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...