Back

Philosophy

June 21, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

"எனக்கு யாரையுமே பிடிக்கல.. வாழவே வெறுப்பா இருக்கு.. எல்லோரையும் விட்டு போய்டலாம்னு தோனுது...தப்பா எடுத்துக்காத.. உள்ள இருக்க துக்கத்தை எல்லாம் யாருகிட்டயாச்சும் கொட்டனும் னு தோனுச்சு..
அதான்.. உன்ன விட்டா.. யார் இருக்கா சொல்லி அழ " என்று உன்னிடம் சொல்லித் தேம்பும் என் சொற்களினூடே" எல்லோரை போல இல்லை நீ எனக்கு. நீ என்பதென் வாழ்நாள் பற்றெனச்" சொல்லியழும் என்
மனத்தேம்பல் புரியவில்லையா உனக்கு?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...