Back
Philosophy
June 9, 2020
தத்துவம்
SHARE

சகி
வெற்று மனிதப் பிண்டமாய்
திரிந்த என்னை
உருக உருக காதலித்து
உடைத்து உருக்கி
கவிஞனாய் செய்தவள் நீ.
உன்னை பெயரை
உச்சரிக்கும் போதெல்லாம்
என் வீட்டு மரம் பூ பூக்கிறது சகி.
நீ சொல்லும் சொல்லெல்லாம்
என்னுள் கவிதையாய் விளைகிறது சகி.
வாயேன்
பூக்களைப் பார்க்கா விட்டாலும்
என் கவிதைகளையேனும்
வாசித்து போயேன்.
- பித்தன்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...