Back

Philosophy

February 24, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

எல்லா விசயத்திலும் இடங்களிலும் எல்லோரிடத்திலும் குறைகள் இருக்கிறது.

நமக்கு ஒன்று/ஒருவர் வேண்டும் அல்லது அதை புறக்கணிக்க முடியாது அல்லது அது இல்லாமல் ஜீவிக்க முடியாது என்கிற பட்சத்தில் அதன் குறைகளை கண்டாலும் காணாதபடி இருந்து விடுதல் சாலச் சிறந்தது.
வீணே குறைகளை கண்டுபிடித்து தன்னை தானே நொந்து வருத்தி கொண்டு, வேண்டிய அதனோடு /அவரோடு மல்லுக்கட்டி எடுத்து எறிந்து பின் அதன்/அவர் காலடியிலேயே மண்டியிட்டு நிற்பதற்கு மேற் சொன்ன படி அதன் குறையான
பக்கத்தில் தலை கூட வைத்து படுக்காமல் நிறைகளை மட்டுமே கொண்டாடிக் மகிழ்தல் வாழ்க்கைகும் வாழ்த்தலுக்கும் மனதுக்கும் நலம்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...