Back

Philosophy

December 17, 2015

தத்துவம்

SHARE

தத்துவம்

யார் நான் எதற்காக படைக்கப்பட்டேன்....????
எதற்காக மாமிச கூட்டில்
கட்டாயமாய்
அடைக்கப்பட்டேன்..??
இந்த சதைபிண்டத்தின்
பைத்தியக்காரத்தனமான
ஆசைகளுக்காக நான் ஏன் அடிவாங்க வேண்டும்...?????
கண்டபடி இவன் பாவங்களுக் கெல்லாம் நான் ஏன் தண்டிக்கப் படவேண்டும்..???
என்னுடைய லட்சியக் கனவுகளுக்கு எள்ளவும் வளைந்து கொடுக்காமல்
அற்ப சந்தோஷத்தில் மூழ்கும் இவனிடத்தில் எனக்கென்ன வேலை...!
நான் போகிறேன் போகிறேன்...!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...