Back

Philosophy

April 20, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

நிறைய... கவிஞன் கற்பனையில் வாழ்பவன் .. அவன் வாழும் வாழ்க்கையே பொய்யானது .. ஆனால் போலியானது இல்லை. பாரதியின் கண்ணம்மா கற்பனை....அவள் எழில் பொய்..அபபடி ஒருத்தி இல்லை...
ஆனால் அவள் அவனது கற்பனை காதலி... மானசீகமானவள்.... இப்படி எனக்கு கற்பனையில் காதலிகள் நிறைய இருக்கின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... நான் கொஞ்ச நஞ்ச பொய்யா
சொல்லி இருப்பேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...