Back

Philosophy

April 18, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்கிற எல்லாமும் அனுபவமே. அது நம்மடையதா அல்லது மற்றவருடையதா என்பது ஒரு பொருட்டல்ல. அந்த அவ்வகையில் எனக்கு நிறையவே அனுபவம் உண்டு. நான் கவிதை
எழுத ஆரத்பித்தது எனது 13 ம் வயதில். அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அந்த சூழலில் என்னை கவிதை எழுத வைத்தது காதல் எல்லாம் இல்லை. என் பள்ளி
தமிழாசிரியரும்,தமிழும் தான். நான் முதன் முதலாக எழுதிய கவிதை நோட்டு இருக்கிறது. ஆனால் எது முதல் கவிதை என்பது தான் தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன். இன்று வரை....
... அதன் இரண்டாம் தாளில் இருக்கும் நிலா பற்றிய கவிதை எனக்கு ரொம்ப பிடித்தமானது..நேரம் கிடைக்கும் போது பதிவிடுகிறேன் படித்து பாருங்கள்.. நன்றி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...