Back
Philosophy
April 9, 2018
தத்துவம்
SHARE

சில பெண்களுக்கு வாய்த்திருக்கும் கண்ணை உறுத்தும் வனப்பின் காரணம் கேட்பின்... இரண்டு உண்டு.. இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்லுவேன்..#கல்_வைத்த_மூக்குத்தி. இந்த
மூக்குத்தியும்.. இப்போது நானும் எப்போதும் அவர்களும் மூடி மறைக்கும் அந்த ஒன்றும்( இரண்டு என்றும் கூட சொல்லலாம்) தான் அவர்கள் கவலையாய் இருந்தாலும் கவர்ச்சியாய்
காட்டும்..கண்ணுக்கு.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...