Back

Philosophy

October 23, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

காதல் அமுதுண்ண யார் முந்துவது நம்முள். கர்வம் நம்மினும் முந்தி நம் காதலை உண்டு ஆல விருட்சமென கோர உருவங் கொண்டுயர்ந்து நிற்கிறது. பெரு மழையீனும் மேகம் போல ஆண்மை
எப்போதுமிறங்கிப் போவதில்லை. நீயேனும் இறங்கி வந்து நம் காதலை மீட்டுயிர்ப்பி என் கண்மணி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...