Back

Philosophy

September 29, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

அபிநய சுந்தரியே ஆடல் கலைமகளே.. சூட்சும அன்பு செய்து மோட்சமில்லாத சாபம் கொடுத்து போய்விட்டாய்... உன் அமுத நினைவுகள் அவ்வப்போது ஆயுள் நீட்டிக்கின்றன என்றாலும்.... நீ நான்
விலகி இருக்கிறோம் என்ற நினைப்பு விரக்தியாகிறது.... தன் தாடையில் இருந்து வழியும் ரத்தத்தை ஒன்றுமற்ற எலும்பு துண்டில் இருந்து வழிவதாய் நினைத்து ருசிக்கும் நாயாய்....
உன்னை விலகி நின்று என்னை நானே கொன்று கொண்டிருக்கிறேன்.... மரிக்கும் முன் வந்து மண் புணர் மழையென என்னை மனம் புணர் என் மாதவியே..... என் மா கவியே

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...