Back

Philosophy

May 30, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

தண்ணீரில் தள்ளாடும் தோனி தண்ணி போட்டால் தான் நான் என்றும் ஞானி தடுக்காதே தள்ளி போநீ தைக்க முடியாது நான் இத்த கோணி கண்ணீரில் முழ்குதென் மேனி கரையேற்ற கைசேர்க்க வாநீ
தேளென கொட்டும் தேனீ தேவையில்லை எனக்கு யார்நீ? அடியே என் ராணி........... கோப்பைக்குள் தானே வாழ்கிறேன் நான் கோபிக்காதே கொஞ்சம் நின்று கேள் சபிக்கப்பட்ட ஜடமடி நான்
சரக்கென்று குத்துதுன் விழி வாள் மறக்க முடியாத நினைவெனக் கேன்? மறந்து பறக்க தான் பருகினேன் பழக்கூழ். உன்னை மறக்கிறேன் உயர்ந்து பறக்கிறேன் அந்த ஆகாயத்தின் மேல். கொஞ்சம்
இறங்கினேன் கொஞ்சம் இறக்கிறேன் உன் நிழலுக்கு கீழ்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...