Back
Philosophy
March 29, 2017
தத்துவம்
SHARE

நவரச ராகம் பாடும் வீணையே ரகசியமாய் சொல்லடீ நான் உனை மீட்டிடும் நாளையே. ராத்திரி கனவில் ஆடும் ராணியே நான் தேடும் சொர்க்கம் உன் மேனியே. சேலை கட்டி வந்த செங்கரும்பே பாலை
மனதில் நீ பார்த்தால் முளைக்கும் ஆயிரம் பூவரும்பே. மணக்கும் பூக்களின் மானுட நகலே எனக்கு நீ எப்போதும் இளையமகளே. பூச்சூடி வந்த நடக்கும் பகலே நீ காணாது போனால் என் உயிர்
கதிரியக்க துகளே. பெண் பால் நானே நீ பேசாது போனால் என் பிறப்பு வீணே.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...