Back

Philosophy

January 21, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

தாய் முலையில்
வாய்வைக்க பிள்ளைக்கு
தடையா?

அடே
தமிழனெனும்
தற்குறிகளே..!!

சட்டங்கள் திட்டங்கள்
எல்லாம் நாம் நமக்காய்
நம்மால் உருவாக்கப்பட்டது..!

இந்த ஊழல் வாதிகளை
நம்புவது
நம் பண்பாடு கலச்சாரங்கள்
பாழுங்குழி போகும் பாதை என்பது
இப்போதேனும்
உங்கள் இருந்தும் இராது போன
ஆறாம் அறிவுக்கு
எட்டியதே.

மகிழ்ச்சி.

ஆனால்
வெட்டிபுட்டு கட்டிபுடிச்சு
அழுறதப் போலத் தான் இருக்கு
நம் அறவழிப் போராட்டம்.

தடை வருகிற போதே
தட்டிக் கேளாமல்
தட்டான் அடித்துக் கொண்டிருந்த்தீர்களோ.

பைத்தியக்காரர்களே.

பார்த்து இருந்து கொள்ளுங்கள்.

இதையடுத்து
இன்னும் பெரிதொரு
பேரழிவு காத்திருக்கிறது
நமக்கு.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...