Back
Philosophy
November 17, 2016
தத்துவம்
SHARE

அடியே
அதிகபிரசங்கியே....
நான் ஏதுரைப்பினும்
குறை காண்பவளே
வா....
உனக்கு
தாய்மை
தரப் போகிறேன்...!
உன்னுள்
மூழ்கி
உன்னை முழுகாமல் செய்கிறேன்....!!
என் வலி மிகு ஆண்மையின்
வள்ளல் தன்மையே
காட்டுகிறேன்....!!
உன் அகங்கார பெண்மையை
அலங்காரம் செய்கிறேன்..!!!
கம்பளிப்பூச்சென்று
பழித்து களிப்பாயே
அந்த மீசையில்
மோகச் சாயம் தொட்டு
தேக ஓவியம் தீட்டுகிறேன்..!!
குறையே காணும்
ஆணவத்திரை விழுந்த
உன் விழிகளுக்கு
என் ஆண்மையின் நிறையையும்
காட்டுகிறேன்.....!!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...