Back

Philosophy

May 22, 2016

தத்துவம்

SHARE

தத்துவம்

யாரவள்??
எதற்காய் இத்தனை நேசம்?
சுகம் கெட்டு போன பின்னும்
அகம் மலர
அன்பு செய்கிறாளே
யாரவள்???
முகம் கூட பார்த்ததில்லை.
முன்ஜென்னமக் காதல்
இன்னும் முடியாமல் தொடர்கிறதா?
பொட்டாசியம் அயோடைடைப் போல்
நேசத்தை அள்ளிவீசி
நெஞ்சம் பொழியச் செய்கிறாள்.
அன்புடையாள் அவளுக்காய்
அழுவதில் தவறில்லை என்று தான்
நேர்ந்த என்னவென்று கேட்டேன்-அவள்
நேற்று நான் சொன்னதை
நினைவில் வைத்துக்கொண்டு
சொல்ல மறுத்து
சோகம் தருகிறாள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...