Back

Short story

July 27, 2022

சிறுகதை

SHARE

சிறுகதை

முட்டிக் குடித்த பின்னும் சுரந்து கசியும் நெறித்த முலை எனதன்பு. வானளவு பரந்ததெனினும் ஒளியிழையளவு நுண்ணிய பார்வையுடையது எனதன்பின் கண். அழுத்தம் கூடிய தொடுதலில் கருகும்
முளை பயிர் என் மனம். ஊடறுத்து துளைத்தாலும் அம்பு கிழி நீர் எனது காயங்கள் - கோபங்கள். மதக் கரியென கனத்த ஆகிருதி கொண்டதெனினும் பரிவின் குரலுக்கு பணிந்து குலையும் நாய்
எனது திமிர். என்றாலும் பொன்னொளிரும் உறையிட்ட குறுவாள் எனது "நான்".

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...