Back

Short story

July 25, 2022

சிறுகதை

SHARE

சிறுகதை

தொப்பிக்குள் பூவை போட்டு பூறா எடுக்கும் மேஜிக் மேன் போல் எனதன்பை ஓர் பறவையாக்கி நீயற்ற துயரத்தை நார் கிழித்து மனதின் கிளையில் முகிழ்த்த அன்பின் பூக்களை சரமாக்கி தந்து
உன் திசை நோக்கி ஏவி இருக்கிறேன் கண்மணி. தயவு செய்து ஒளி பாய்ச்சலில் உதண்மை தேடி வரும் அன்பின் பறவையை என்னைப் போலவே துயரத்தை பிசைந்துண்டு வளரும் பிறையாக்கி விடாதே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...