Back
Short story
July 17, 2022
சிறுகதை
SHARE

அவன் நம்பின எல்லோரும் அவனை
குற்றவாளிக் கூண்டிலேற்றி
அவரவர்க்கு தெரிந்த அல்லது முடிந்த
தண்டனையைத் தந்து விட்டு போயிருக்கிறார்கள்.
என்றாலும்
யாரை எல்லாம் நம்பி
பற்றிக் கொண்டிருந்தானோ
யாரின் மனக்கதவை
அன்பின் கைகளால் தட்டிக் கொண்டிருந்தானோ
யாருக்காக எதையும் இழக்கத் துணிந்து
மண்டியிட்டு நின்றானோ
அவர்களே அவனை
கை விட்டுப் போனதைப் போலான
ஆகப் பெரும் தண்டனையும் துயரமும்
வேறு இருக்க முடியுமா என்ன?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...