Back
Short story
August 26, 2021
சிறுகதை
SHARE

கோடை வெம்மை கொளுத்தி எரித்த ஒரு பகற் பொழுதின் இறுதி கணங்களில் நிகழ்ந்த நம் சந்திப்பின் முடிவில் பிரிதலின் நிமித்தமாக பிணக்கோடு நீ புறப்பட திரும்பிய சமயம் உன் வலக்கரத்தை
எட்டி பிடித்த என் கைகளின் வழியே ஒரு பசுங்கொடியாய் உன் கைச் சுற்றி படர்ந்த என் பிரியத்தையும் ஏக்கத்தையும் கருணை என்பதே சிறிதுமின்றி உன் புரிதலின்மையின் கறுக்கவறுவாளால்
கத்திரித்து போட்டு கடந்து போனாய் கண்மணி. அன்றிலிருந்து இன்று வரை சொட்டிக் கொண்டிருக்கிறது என் பிள்ளை பிரியத்தின் பச்சை ரத்தம் இப்படி சொற்களின் வழியே.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...