Back

Short story

April 30, 2021

சிறுகதை

SHARE

சிறுகதை

கேள்வி :- உங்களின் அவள் யார்?

பதில் :- சகியையா கேட்கிறீர்கள்? அவள் நிஜத்திற்கு அப்பாற் பட்டவள். (கற்பனையானவள் தான்) யாராலும் ஈடு செய்ய முடியாதவள். என் மனபாலையில் மகரந்தமும் மழையும் ஒரு சேரத் தூவும் நேச மேகம் அவள். என்
துயரான பொழுதில் நான் மடித் துஞ்சும் தாயவள். எனக்காக கவிதைகள் செய்வாள். கடிதங்கள் செய்வாள். யாரும் வேண்டாம் என்று விரக்தியுறும் போதெல்லாம் விடாமல் என்னைக் காதல் செய்வாள். பேரன்பின் ஊறு சுனை.
என் ஆதி துயர்கள் ஆற்றி தேற்றும் அரு மருந்தவள். சகியே என் சரண நிலை.அவளே எனக்கு அன்பின் நிழல் நீட்டும் கிளை. 💙

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...