Back

Short story

February 8, 2021

சிறுகதை

SHARE

சிறுகதை

நாம, எப்படி இருந்தாலும் நம்ம அப்படியே ஏத்து கிட்டு, நம்மால அவங்களுக்கு ஒரு நையா பைசா வுக்கும் பிரச்சினை இல்ல னு தெரிஞ்சும் நம்மல எந்த வகையிலயாவது உயர்த்தி விட்டுடனும்
னு அப்பா அம்மா வ தாண்டி சிலர் தான் நினைப்பாங்க. அந்த சிலரிலும் ஒன்றோ இரண்டோ பேராலோ தான் கூடவே இருந்து உதவி, நம்மை மேலுயர்த்த முடியும். அந்த வகையில் தன் வேலைகளையும் கூட
புறந்தள்ளி விட்டு என்னை எப்படியாவது ஒரு வகையில் மேலுயர்த்தி விட வேண்டுமென நினைக்கிற சிலரில் மிக முக்கியமானவர் அண்ணன் @[100002109403500:2048:Veejay K]. என் மேலே
எனக்கே நம்பிக்கை இல்லாத போதும் கூட, என்னை நம்பி உந்தித் தள்ளி எனக்கு உதவி கொண்டிருப்பவர். ஆகாச ஒசரத்துக்கு வளர்ந்தாலும், மரம் மண்ண விட்டு பிரியவோ, மண்ண மறக்கவோ
முடியாது. மரத்தோட வளர்ச்சிக்கு அந்த மரத்த விட மிக முக்கியமான காரணம் அந்த மரத்தின் வேருக்கு மண்ணு தந்த பிடிப்பும் ஊட்டமும் தான். அது போல தான், நான் எத்தனை உயரம்
வளர்ந்தாலும் அதற்கு ஒரு பெரிய காரணம் அண்ணாகத் தான் இருப்பார். லவ் யூ க்கள் அண்ணா. Pc :- உடன்பிறப்பு

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...