Back

Short story

March 25, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

சொல்லாத பிரியம் எல்லாம் விதைக்காத விதை போல. பேச வேண்டியதை எல்லாம் பேசுங்கள். எத்தனையோ இதயங்கள் அன்பான வார்த்தைகளுக்கு ஏங்கிக் கிடக்கின்றன. "எப்படி இருக்க" "சாப்டியா"
"miss you" என்பதெல்லாம் உங்களுக்கு வேண்டுமானால் வெறும் வார்த்தைகளாகவோ எழுத்துக் குவியலாகவோ தெரியலாம். அன்புக்கு ஏங்கும் நெஞ்சுக்கு அது அமுது. பெறுவதற்கரிய பேறு. உள்ளவரை தான் பேசிக்
கொள்ளவும் நேசத்தை பகிர்ந்து கொள்ளவும் முடியும். மரணம் எப்போது யாரை சம்பவிக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. முடிந்த மட்டும் பேசாத பேச்சுக்களை எல்லாம் இப்போதே பேசி விடுங்கள். மூச்சு நின்று
விட்டால் பேச்சும் நின்றும் விடும். பிறகு பேசிக் கொள்ளவும் முடியாது. நேசிக்கவும் முடியாது.
பெ. மோ. பித்தன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...