Back
Short story
April 22, 2019
சிறுகதை
SHARE

சில நாழிப் பொழுது கண் முன் தோன்றி
காளி போல் நெஞ்சில் நினைவில் ஆடுங் காதலி
ஊழிப் பொழுதாய் உறக்கம் கெட்டுத் தவிக்கிறேன்...
போதும் போதும்
நான் படும் நரகத் துயர் வதை..
ஆழிப் பேரலையாய்
வந்து அடித்துச் சென்று.
உன் அரவணைப்பில்
உன் சுக நினைப்பில்
என்னை அறுத்துக் கொன்று விடு.
😔😔😔
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...