Back
Short story
January 31, 2019
சிறுகதை
SHARE

#ஒரு_சொல்
ஓடி வந்த
கோடி விந்தில்
அண்டத்தில் இடறி விழுந்த
ஒரு விந்து..
கிளைத்தோடி
கூராயிருந்த
பல முட்களில்
தொண்டைக் குழி உறுத்தும்
ஒற்றை மீன் முள்..
ஊட்டாமல் விடப்பட்ட
மாட்டின் பால் கனக்கும்
ஒற்றை காம்பு..
உயிரின் ஆழத்தை
பார்க்கும்
கூர் நெடும் வாள்...
ஒரு சொல்
அந்த ஒரு சொல்
குத்தும்
உறுத்தும்
கனக்கும்
கிழிக்கும்
இப்படி கவிதையாகவும் பிறக்கும்..
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...