Back
Short story
January 29, 2019
சிறுகதை
SHARE

ரகல் வரும் வழியில் வந்த
நரகல் தானே நாமெல்லோரும்.
நரகலாகிய நம்மில் என்ன
புனிதம்
புனிதமற்றதென்ற
புரிதலற்ற பாகுபாடு..
என்னவோ போ..
உன் வழிக்கே வருகிறேன்..
மலர் போன்ற காதலே
இனிதாய் புனிதமாய் இருக்கிற போது..
மலரினும் மெல்லிய காமம் பற்றி சொல்லவா வேண்டும்..
சரி வா
கருத்து முரண்பாடில்லாமல் கட்டில் மேல் கொஞ்சம் உடன் படு..
உடை கட்டு இடாத உடம்பொடு.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...