Back

Short story

January 29, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

நம்மோடு கோபித்து கொண்டு பேசாமல் இருக்கிற நமக்கு பிரியமானவர்கள் பற்றி இப்படி அப்படி என எப்படியாவது இல்லாத பொல்லாத குற்றங் குறைகளை சொல்லி
தன்னை/தன் சூழலை விளக்கும் அல்லது "எப்டி நீ அப்படி சொன்ன. நான் பொழுது போக்குக்கு தான் உன் கூட பேசுறனா. உன் மேல கோவமா இருக்கேன். அத கூட புரிஞ்சிக்க முடியல.நானே கோவிச்சுக்க னும். திரும்ப
நானே வந்து பேசனும். நீ சமாதானம் பண்ண மாட்ட ல்ல " என சண்டை கட்டுகிற சாக்கிலாவது நம்மோடு பேச வைத்து விட வேண்டும்.

ஏன்னா அவங்களோட பேசாம நம்மலால தான் இருக்க முடியாதே.
😔😔😔

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...