Back

Short story

April 19, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

பொய். யாரும் காப்பற்ற மாட்டார்கள். உங்களை நீங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.உங்கள் முயற்சியை மீறி நடக்கும் செயல்களுக்கு தான் கடவுள் பொறுப்பு. முயற்சிக்காமல்
சிவனே யோசுவே அல்லாவே என்று கூவி கொண்டிருந்தால் அதன் பின்னான விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு. மேலும் லா. சா.ரா சொன்னதை போல் "அம்மா என்றால் ஒரே அம்மா தான்.வேறு
வேறு அம்மாக்கள் இல்லை". அஃதே கடவுள் என்றால் ஒரே கடவுள் தான்.சிவன் யோசு அல்லா என்று வேறு வேறில்லை.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...