Back

Short story

January 9, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

ஆண் :"இந்நேரம் உன்னோடு இருந்தால் என்ன?
உன் பொன் மேனி என் மேலே விழுந்தால் என்ன?"

பெண்:"அடே கண்ணாளா...
உன் முன்னே இருக்கேனடா
இடுப்பொடிய
எனை கொஞ்சம் இறுக்கேனடா"

ஆண்:"செம்மீனே.... உன்னங்கம் நோகாதோடி
கொடி இடை வீங்கித்தான் போகாதோடி? "

பெண் :" இறுக்காத அணைப்பெல்லாம் அணைப்புமல்ல
உதடு கடித்து இழுக்காத முத்தங்கள் முத்தமல்ல. "

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...