Back

Short story

January 8, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

ஆண்:சந்தன பூவுனை
தழுவிடவோ
சிந்திடும் தேனென
பருகிடவோ
செந்தமிழ் கவியென
படித்திடவோ
சிந்தித்து சிந்திலே
வடித்திடவோ.
வந்துனை காற்றென
வருடிடவோ
எந்துணை நீயென
எழுதிடவோ
கந்தனை போலுனை
தொழுதிடவோ?
உன் கால் பட்ட
மண்ணை திருடிடவோ?

பெண்:
அந்திக்கு மஞ்சள்
அரைக்குறியே
சிந்தைக்கு சாராயம்
தெளிக்குறியே
சந்தன சிறைக்கு
அழைக்குறியே
கன்னி விரதத்தை
ஏனோ களைக்குறியே?

ஆண் :
சிறையல்ல வானம் தான்
வா கிளியே
சிறகின்றி திரிவோம்
வான்வெளியே.

பெண் :
உனை அணைத்திட
வருதொரு பூம்பனியே
இனி நீ தானெனக்கு
புதுத்துணியே.

❣️💕

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...