Back
Short story
December 4, 2015
சிறுகதை
SHARE

தத்தெடுத்த புள்ளனாலும்
ஒத்த கொறையுமில்லாம
பொத்தி வளர்த்தேன்
தப்பே பண்ணாலும்
தட்டி கேட்டதில்ல
புத்தி மத்தி சொல்லி தான்
திருத்துனே(ன்)
என்னப் போல இல்லாம
நாலு எழுத்து படிச்சு
அவன் நல்லா இருக்னும்னு
ராவு பகலா நான்
கஷ்டப்பட்டேன்
இப்படி பாசத்த கொட்டி
வளர்த்த மகன்
பாரட்டி சீராட்டி
வளர்த்த மகன்
வாயசான எனக்கு
இப்போ வழிகாட்டி போறான்
"முதியோர் இல்லத்திற்கு"
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...