Short story
July 24, 2017
சிறுகதை
SHARE

நான் இன்னும் இந்த சமுதாயத்தை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சராசரியினும் தாழ்வானதாக இருக்கிறது என் சிந்தைனை. வள்ளுவர் சொன்ன "உலகத்தோடு ஒட்ட ஒழுகு" என்று கொள்கை பின்பற்ற முடியவில்லை. ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம் இவனால் சம்பாதிக்க முடியாததால்
தான் பணத்தை வெறிக்கிறானோ என்று. நினைத்து கொள்ளுங்கள். அது உங்களின் பார்வையில் நியாயமானதே.
நான் பணத்தை மட்டும் வெறுக்க வில்லை. மனிதனால் படைக்கப்பட்டு மனிதனை அடிமையாக்கி விட்ட அத்தனை விசயங்களையும்(கடவுளையும் சேர்த்து தான் சொல்கிறேன்) வெறுக்கிறேன். மனிதனின் திருப்திக்காக
படைக்கப்பட்டவையே மனிதனின் நிம்மதியை கெடுக்கிறதென்றால் அது எதற்கு.? அது தேவையே இல்லை. தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்கிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...