Back
Short story
June 17, 2017
சிறுகதை
SHARE

கோல மயிலாட கோபுர நிழலாட நினைவு நீண்டோட நிற்க நிழல் தேட நீலக் குயில் பாட மலராய் மனம் வாட அடி நெஞ்சில் சுமை கூட அது அன்பின் துணை நாட துணைக்கு யாருமில்லை துயர் வடிக்க
கண்ணில் நீருமில்லை. என் வலிக்கு மருந்துமில்லை இந்த வரியை மிஞ்சும் விருந்துமில்லை. துயரக் கண்களுக்கு துளிகள் பாரமில்லை. அயர்ந்து தூங்கினேன் அந்தக் கனவுகளும் தூரமில்லை.
உயர்ந்து பறக்காத்தான் எனக்கொரு சிறகுமில்லை. உயிர் பிரிந்து கிடக்கிறேன் எனை எரிக்க விறகுமில்லை.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...