Back

Short story

May 28, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

பிரசவ காலத்தில் என்னை பார்க்க வந்தவனே பிரியனே......... இந்த பழையவளின் காதலால் நீ படும் பாடு போதுமடா. இளையவள் இவள் நினைவில் எத்தனை சுற்று இழைத்திருக்கிறாய் நீ?? உன்னை
பார்த்த இந்த கனம் இதயம் மட்டுமல்ல கழுத்தும் கனக்கிறதடா என் காதலனே...... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் உனக்கும் எனக்கும் கை வந்த கலையாயிற்றே.... "வா.....
உட்கார்..... நலமா.... " வார்த்தைகளால் கூட உன்னை உபசரிக்க முடியவில்லை. அடே என் சுகநேசனே உயிரும் உயிரும் சேர்ந்து விட்ட உன்னையும் என்னையும் இந்த ஜென்மத்தில் உடல் சேர
விடவில்லை அந்த அயோக்கிய ஆண்டவன். சிநேகனே சீக்கிரம் எவளுக்கேனும் மணாளன் ஆகு நம் பிள்ளைகளுக்கு பிறக்கும் பிள்ளைகளாய் பிறந்தேனும் பிரியம் தீர்ப்போம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...