Back

Short story

April 4, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

சீமக்கருவேலமரமா ஊம நெஞ்சுக்குள்ளிருந்து உயிர் குடிப்பவளே. நீயின்றி நரகமாய் நகருதடி என் நாட்கள். மகிழ்வாய் இருப்பதாய் மற்றவர் முன் காட்டிக் கொண்டாலும் மனதை உன் நினைவுகள்
மலையாய் அழுத்துகிறது. தூயவளே உயிர் துளைப்பவளே துயர் தாங்காது துடிக்கின்ற இதயத்தின் ஓசை துளியும் கேட்கலயா உனக்கு. வா மனதின் புண்களுக்கு மருந்தெழுது. காதலுக்காய் ஏங்கும்
நெஞ்சின் ஏக்கத்திற்கு முடிவெழுது. இல்லையேல் என் வாழ்வே ஆகுமடி அன்பே பழுது. #AJ

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...