Back

Short story

August 28, 2016

சிறுகதை

SHARE

சிறுகதை

காலத்தை
கரித்து கொட்டி
ஆவதொன்றுமில்லை.
கல்மகரந்தங்கள்
முளைப்பதே
முடியாத போது
கனிகளை எதிர்பார்த்து
காத்திருந்து பயனில்லை.
பொத்தல் சட்டங்களில்
சத்தியத்தை தவிர
மற்றதுகளுக்கு
மட்டுமே
தப்பிக்க வழியிருக்கு.
கற்பழித்து கொலை செய்தால்
எம் நாட்டில் அவர்க்கு
கைத்தொழிலொன்று
காத்திருக்கு.
பாமரன் பணக்காரன் என்று
பாகுபாடு பார்க்கின்ற
சட்டங்கள் எல்லாமே
பழைய சரக்கு.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...