Back
Short story
July 30, 2016
சிறுகதை
SHARE

கார்கால மேகம்
போல்
கனத்திருக்கும்
மார்தடவ வேண்டும்
நீ உதைக்கும் வலி
உணர வேண்டும்
உனக்கும் சேர்த்து நானே
சுவாசிக்கும் சுகம் வேண்டும்
நித்தம் என்னோடு
நீ முத்தாட வேண்டும்
கருப்பை வெறும்பையாய் கிடக்க
உலகம்
பெரும் பழிபேசுகிறது
என் பெண்மை .
மலடி என்று
என் மனம் நோக
"வை" ப்பாரையெல்லாம்
வாயடைக்க வைக்கவேணும்
வாராயோ
என் வயிறு சுமக்கப்போகும்
வைரமே.!!!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...