Back

Poem

February 27, 2016

கவிதை

SHARE

கவிதை

சுட்ட இரும்பாய் சிவப்பேறிய உதடு பனியில் நனைந்த அருகம்புல் நுனியாய் அடிக்கடி வியர்க்கும் முக்கோண மூக்கு மஞ்சளேறிய மாலை வானம்போல வெக்கச் சூட்டில் சிவந்த சின்ன முகம்
மண்ணிற்கு மஜாஜ் செய்யும் நொடிமுள் போன்ற நோகாத நடை அவளின் துள்ளலை துரிதமாய் பிழையின்றி சிணுங்கலிசையாக்கி வெளியிடும் அந்த வெள்ளிகொலுசணிந்த விதிமீறி வளர்ந்த கரும்பளவிலான
கால்கள் என் அரைஞாண் கயிறொத்த கச்சிதமான இடை சூரிய நிலவை கலந்து செய்த கண்கள் இத்தனையும் தரதாத இன்பம் தருகிறது இளையவளவளின் மௌன ஒப்பந்தம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...