Back
Poem
December 23, 2022
கவிதை
SHARE

நான் கண்ணாடி பார்க்கிறேன் என்றால் கண்ணாடியும் என்னை பார்க்கனுமா என்ன?
யாரும் பார்ப்பார்கள் என்றோ
பார்த்து ரசிப்பார்கள் என்றோ
பறிப்பார்கள் என்றோ
பறித்து சூடிக் கொள்வார்கள் என்றோ பூப்பதில்லை தாவரம்.
மலர்வதும் உதிர்வதும் தாவர இயல்பு.
அப்படித் தான் என்னெல்லா காதலும்.
உள்ளமும் உள்ளே அன்பும் உள்ள வரை
காதல் காதலாய் நான்
பூத்து கனிந்து கொண்டே தான் இருப்பேன்.
- பித்தன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...