Back

Poem

August 3, 2022

கவிதை

SHARE

கவிதை

யார் தந்த துயரமோ இது யார் வந்து தீருமோ ஆறாத காயமோ இது யார் செய்த மாயமோ சொல் காலமே.... எனது நிழலிலே நான் வாழ்ந்திட வழி இல்லையா? உதிர்ந்த இறகினை ஏந்தும் காற்றுதான் அழகிய
பறவையே.. உலோகம் தின்னும் மண்ணுக்கும் விதை தின்ன தெரியாது.. மெலிதாகி விழும் இலை எளிதாக மண் மீது சரியாது.. ஹே... யாரில்லை என்றாலும் எனக்கென நானுண்டு போதாதா..? நான் என்பதை
துறந்தாலே உலகம் என தென்று ஆகாதோ.... ஆஆஆஆஆ. யார் தந்த துயரமோ இது யார் வந்து தீருமோ ஆறாத காயமோ இது யார் செய்த மாயமோ சொல் காலமே.... உழைத்து கிடைத்தாலும் அந்ந சுகம்
தொலைத்து கிடைப்பதற் கிடில்லை... பொழிந்து அழிந்தாலும் மேகம் மீண்டும் உருவாகும் சாவில்லை.. தொலைந்து மீளலாம் கொடுத்து வாழலாம்... நண்பனே... கரைந்து நீரானாலும் உப்பு
கரிக்கும் என்பது மாறாது வடிவம் பார்த்து குணம் சொன்னால் அது வாழ்கைக்கு சரி ஆகாது.. ஹே... தாளங்கள் மாறினால் ராகங்கள் மாறுமே.. காலங்கள் மாறினால் வாழ்வின் கோலங்கள் மாறுமே
அட நீ மாற ... மாறிடும் யாவுமே..

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...