Back

Poem

October 16, 2021

கவிதை

SHARE

கவிதை

சேர்ந்திருந்த போது
வியர்த்திருந்த
உள்ளங்கையின் ஈரம்
காலத்திற்குமே
காயாதிருக்க வேண்டுமென
கர்த்தரிடம் பிரார்த்தித்த உன்னால்
எப்படி முடிந்தது
உள்ளாழம் கண்ட
நெடு மரத்தின்
அடிபாகம் பிளக்கும்
கோடாரியின் வலிவோடு
நம் பிரியத்தை முறித்து போட?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...