Back
Poem
May 17, 2021
கவிதை
SHARE

மற்றெல்லோரைப் போலவே நீயும் அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டாய். ஆமாம், சகி (உங்களை விடவும்) நான் பெண்களை மிகவும் ரசிக்கிறேன். நேசிக்கிறேன். காதலிக்கிறேன். வேண்டுகிறேன்.
ஏனெனில் பெண்ணே என்னிந்த உயிர் மற்றும் உடலின் பூர்வீகம். பெண்ணே எனது தாய் நிலம். பெண்ணே எனக்கு முதன் முதலில் அன்பின் ருசி உணர்த்தியவள். பெண்ணே எனக்கு மொழி பயிற்று
வித்தவள் அதன் வழியாகத் தான் நான் உலகை அறிந்தவனாகிறேன். சகி உன் கேள்விக்கு இந்தப் பதிலும் காரணமும் போதுமானது தானே?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...