Back
Poem
May 15, 2021
கவிதை
SHARE

உருமாலை துண்டுக்கு னு இல்ல பேண்ட் போட்டதுக்கு அடிச்சு இருக்கானுக, ஊருல நடந்ததுக்கு அடிச்சு இருக்கானுக, சரி சமமா உட்கார்ந்ததுக்கு அடிச்சு இருக்கானுக, கால் ல விழச் சொல்லி
அடிச்சு இருக்கானுக, பேர் சொல்லி கூப்டதுக்கு அடிச்சு இருக்கானுக, கைய கட்டாததுக்கு அடிச்சு இருக்கானுக....டேய் அடிபட்டவன் திருப்பி அடிக்கறது வேற, வன்முறை வேற டா. அவன்
அடிக்கறத நிறுத்தினா திருப்பி அடிக்கறது நிக்க போகுது. எங்களுக்கு வன்முறை செய்யனும் ங்கறது நோக்கம் இல்ல. நாங்க சுதந்திரமா வாழனும். எங்களுக்கும் எல்லாம் வேணும். நாங்களும்
மனுசங்க தான். அவ்வளவுதான். - பேசுவோம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...