Back

Poem

January 9, 2016

கவிதை

SHARE

கவிதை

புதினம்:(இது போன வாரத்தின் தொடர்ச்சி)
கட்டிலில் படுத்தவள்
உருண்டு புரண்டுப் பார்க்கிறாள் உறக்கம்
வரவில்லை.
இல்லை அவனை சந்திக்கப் போகும் சந்தோஷம் அவளை உறங்க விடவில்லை.
எழுந்தாள் நடந்தாள்.ஒரு ஆனந்த குளியலிட்டு புறப்பட்டாள்.அவன் சொன்ன இடத்திற்கு அவன் சொன்னதை விட இரண்டு மணி நேரம் முன்பாகவே அவசர ஆனந்தத்தோடு.

அவளுக்கு எப்படியோ அந்த பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் இடம் கிடைத்தது.அமர்ந்தாள்.தன்னிலை மறந்தாள்.வேகத்தடையில் வண்டி ஏறி இறங்கி போது முன் கம்பியில் இடித்தது கூடத் தெரியாமல்
முகம் சிவக்க நாணத்தோடு சிரிக்கிறாள்.இல்லை அழுகிறாள்.என்ன இது
சிரித்துக் கொண்டிருந்தவள் இப்படி தேம்பழுடன் அழுகிறாளே.
காரணம்...............

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...