Back
Poem
September 3, 2020
கவிதை
SHARE

அன்புக்குத் திட்டத் தெரியாது நண்பா, கோப நேரங்களில் அது ஊமை. அன்புக்குத் தண்டிக்க தெரியாது நண்பா, ஏமாற்றப்பட்ட கணங்களில் அது ஊனம். ஆனால் அன்புக்கு அழவும் மண்டியிடவும் மட்டும் தெரியும் நண்பா.
ஏனெனில் பிடித்தவர்களிடத்தில் அது செருப்பு. பிடித்தவர்கள் திட்டும் போது செவிடு.
💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...