Back

Poem

August 20, 2020

கவிதை

SHARE

கவிதை

எந்த ஒரு விசயத்திலும் எதாவதொரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டிய நிர்பந்தம் இருந்து கொண்டே இருக்கிறது. எதையும் சார்தல் சாராமை, இது கூடும் கூடாது, அது வேண்டும் வேண்டாம் ஆகியவைகளை தவிர்த்து விட்டு
வெறுமனே இருந்து விட முடிவதில்லை. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தே ஆக வேண்டி இருக்கிறது. மாறாக வெறுமனே இருந்து விட்டால் வாழ்வே எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து திணித்து விடுகிறது. கருணை மயிரெல்லாம்
இந்த வாழ்க்கைக்கு இல்லவே இல்லை போலும்.

😔

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...